sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா மீது மோதிய லாரி

/

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா மீது மோதிய லாரி

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா மீது மோதிய லாரி

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா மீது மோதிய லாரி


ADDED : மே 24, 2025 01:24 AM

Google News

ADDED : மே 24, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை,கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், வாணியம்பாடி - -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அசாம் மாநிலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, அதிகாலை, 3:00 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஊத்தங்கரை ரவுண்டானா மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ரவுண்டானா சேதமடைந்தது. லாரியில் பயணித்த இரண்டு டிரைவர்களும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.A






      Dinamalar
      Follow us