sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

/

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

ஏரியில் மூழ்கி முதியவர் பலி


ADDED : செப் 05, 2025 01:22 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர் அருகே, பொம்மாண்டப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பா, 80. கடந்த, 2ம் தேதி ஆடு மேய்க்க சென்றவர், இரவில் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.

அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில், பொம்மாண்டப்பள்ளியில் உள்ள ஏரியில், நேற்று முன்தினம் காலை அவரது சடலம் மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்த மத்திகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்த போது, ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி முத்தப்பா உயிரிழந்தது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us