ADDED : டிச 19, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோட்டம், ராயக்-கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்-மான கழக நுழைவு வாயிலில், தேசிய மின் சிக்-கன வார விழா, மின் சேமிப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது.
இந்த பிரசாரத்தை ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் துவக்கி வைத்தார். இதில், பகுதி செய-லாளர் ராமு, மாவட்ட இலக்கிய அணி அமைப்-பாளர் சக்திவேல், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.

