sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ

/

ஓசூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ

ஓசூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ

ஓசூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ


ADDED : செப் 26, 2024 03:13 AM

Google News

ADDED : செப் 26, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ

ஓசூர், செப். 26-ஓசூர் மாநகராட்சி, 45 வார்டுகளில் தினமும், 125 டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில், மக்கும், மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மாநகராட்சியில் ஆங்காங்கு உள்ள நுண்ணுயிர் செயலாக்க மையத்திற்கும், பேரண்டப்பள்ளி அருகே உள்ள தாசேப்பள்ளி தின்னா பகுதிக்கும் அனுப்பப் படுகின்றன.தாசேப்பள்ளி தின்னாவில் மட்டும், 10 டன்னுக்கு மேல் குப்பை கொட்டப்பட்டுள்ளன. இதில், நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஓசூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து கரும்புகை வெளியேறியதுடன், அதிகளவு குப்பை இருந்ததால், தீயை அணைக்க நீண்ட நேரமானது. ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், மாநகர நல அலுவலர் பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர். குப்பை கிடங்கு அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றவர்கள், குப்பை கிடங்கிற்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us