sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நிலத்தகராறில் மோதல் நான்கு பேருக்கு 'காப்பு'

/

நிலத்தகராறில் மோதல் நான்கு பேருக்கு 'காப்பு'

நிலத்தகராறில் மோதல் நான்கு பேருக்கு 'காப்பு'

நிலத்தகராறில் மோதல் நான்கு பேருக்கு 'காப்பு'


ADDED : நவ 16, 2025 02:48 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த ஒப்பதவாடி, காளியம்மன் கோவில் காலனியை சேர்ந்தவர் கருப்பண்ணன், 42,

கூலித்தொழிலாளி. அதே பகு-தியை சேர்ந்தவர் நாகராஜ், 65. உறவினர்களான இவர்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த, 9ல், வீட்டின் அருகே நின்ற கருப்பண்ணனை, அங்கு வந்த நாகராஜ் தரப்பினர் கட்-டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கருப்பண்ணன் அளித்த புகார்படி, பர்கூர் போலீசார் நாகராஜ், 65, சங்கர், 40, சித்ரா, 38, கவுரம்மாள், 60 ஆகிய நால்வரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us