sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி

/

தனியார் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி


ADDED : ஆக 07, 2024 06:42 AM

Google News

ADDED : ஆக 07, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஓசூரில், தனியார் நிறுவன பெண் ஊழியரிடம், 9 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோவை சேர்ந்தவர் கோகிலா, 27; இவர், பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஏப்., 20 ல் இவரது மொபலை் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதிநேர வேலை பார்த்தால் ஊதியம், முதலீட்டுக்கு லாபம் என இருந்தது. இதை நம்பிய கோகிலா, அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு, 9 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்தார். அதன் பிறகு கோகிலாவை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அவரை தொடர்பு கொண்ட மொபைல் எண்களும், 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தன. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகிலா கொடுத்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us