sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பழுதாகி நின்ற அரசு பஸ் பயணிகள் கடும் அவதி

/

பழுதாகி நின்ற அரசு பஸ் பயணிகள் கடும் அவதி

பழுதாகி நின்ற அரசு பஸ் பயணிகள் கடும் அவதி

பழுதாகி நின்ற அரசு பஸ் பயணிகள் கடும் அவதி


ADDED : பிப் 17, 2025 02:29 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: பெங்களூருவிலிருந்து, திருவண்ணாமலை செல்லும் அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மத்துார் டோல்கேட் அருகில் பழுதாகி நின்றது.

பயணிகள் இறங்கி, வேறு பஸ்சிற்கு காத்திருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த வழியில் சென்ற அரசு பஸ்கள், காத்திருந்த பயணிகளை ஏற்றிச் செல்-லாமல் சென்றது. அதன் பிறகு வந்த, 2 பஸ்களில் குறிப்பிட்ட அளவு பயணிகள் ஏறிச்சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்-திற்கும் மேலாக பழுதான பஸ்சில் வந்த பயணிகள் கடும் அவ-திக்குள்ளாயினர். அரசு பஸ் பழுதான நிலையில், அதில் வந்த பயணிகளை மற்ற அரசு பஸ் டிரைவர்கள் பஸ்சில் ஏற்ற மறுத்து சென்றது, பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us