ADDED : நவ 14, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, 17 வயது மாணவி, அரசு பள்-ளியில் பிளஸ் 2 படிக்கிறார். கடந்த, 10 காலை, 8:00 மணிக்கு வீட்-டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை.
அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்த கார்த்திக், 23, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.

