sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குட்கா கடத்தியவர் கைது இரண்டு கார் பறிமுதல்

/

குட்கா கடத்தியவர் கைது இரண்டு கார் பறிமுதல்

குட்கா கடத்தியவர் கைது இரண்டு கார் பறிமுதல்

குட்கா கடத்தியவர் கைது இரண்டு கார் பறிமுதல்


ADDED : ஆக 14, 2025 01:52 AM

Google News

ADDED : ஆக 14, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர்,தர்மபுரியில், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வெள்ளக்கல் அருகே, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் உட்பட போலீசார் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த சுசுகி சியாஸ், சவர்லெட் என்ஜாய் என, 2 காரை நிறுத்தியபோது, காரில் இருந்தவர்கள் தப்பிச்சென்றனர்.

அதில் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். பிடிபட்ட நபர், தர்மபுரி மாவட்டம், மணல்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார், 26, என்பதும் தப்பி சென்றவர்கள், தர்மபுரி மாவட்டம், குண்டல்பட்டியை சேர்ந்த யுவராஜ், 25, அச்சாரஹள்ளியை சேர்ந்த சதீஷ், 28, பென்னாகரம் அடுத்த திருமல்வாடியை சேர்ந்த ரஞ்சித்குமார், 21 என்பது தெரியவந்தது.

அதை தொடர்ந்து, காரில் சோதனை செய்தபோது, அதில், 75 கிலோ எடை கொண்ட, 40,000 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

கடத்தலுக்கு பயன்படுத்திய, 2 கார்கள் மற்றும் குட்கா பொருட்களை தொப்பூர் போலீசார் பறிமுதல் செய்து, தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us