sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தோட்டக்கலைத்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

/

தோட்டக்கலைத்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தோட்டக்கலைத்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தோட்டக்கலைத்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 21, 2025 01:34 AM

Google News

ADDED : நவ 21, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தோட்டக்கலை அலுவலர் நலச்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் சிவகுமார், இணை செயலாளர் பிரேம்குமார், மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தோட்டக்கலை உதவி இயக்குனர் செந்தில்குமார் பேசினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் சிவக்குமார் பேசுகையில், ''தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத் துறையால் கொண்டு வரப்பட்டுள்ள, 'யு.ஏ.டி.டி., 2.0' திட்டம் என்ற அரசாணையை விவசாயிகளின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும். மேலும் தோட்டக்கலைத்துறை வளர்ச்சியை உறுதிப்படுத்த தமிழக இத்திட்டத்தை கைவிட வேண்டும்,'' என்றார்.இக்கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை

எழுப்பினர்.






      Dinamalar
      Follow us