sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

திருமணமான சிறுமி தற்கொலை: ஓசூர் சப்-கலெக்டர் விசாரணை

/

திருமணமான சிறுமி தற்கொலை: ஓசூர் சப்-கலெக்டர் விசாரணை

திருமணமான சிறுமி தற்கொலை: ஓசூர் சப்-கலெக்டர் விசாரணை

திருமணமான சிறுமி தற்கொலை: ஓசூர் சப்-கலெக்டர் விசாரணை


ADDED : ஆக 12, 2025 05:13 AM

Google News

ADDED : ஆக 12, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகலுார்: பாகலுாரில், திருமணமான பீஹாரை சேர்ந்த, 16 வயது சிறுமி தற்கொலை குறித்து, ஓசூர் சப்-கலெக்டர் விசாரிக்கிறார்.

பீஹார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் உதயசதா, 19. இவரும், அதே மாநிலத்தை சேர்ந்த ஜோதிகுமாரி, 16, என்பவரும் கடந்த, 2 ஆண்டுக்கு முன் காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே தாசரப்பள்ளியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தனர். கடந்த, 9ம் தேதி மதியம், தன் பெற்றோருடன் மொபைல்போனில் ஜோதிகுமாரி பேசினார். அப்போது வார்த்தை தகராறு ஏற்படவே மனமுடைந்த அவர், தன் மொபைல்போனை கீழே போட்டு உடைத்து விட்டு, வீட்டிலிருந்து வெளியே சென்றார்.

வெகுநேரமாகியும் அவர் திரும்பாததால், கணவர் உதயசதா அவரை தேடி சென்றார். அப்பகுதி தனியார் நிலத்தில் இருந்த மரத்தில், ஜோதிகுமாரி துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். நேற்று முன்தினம் உதயசதா பாகலுார் போலீசார் புகார் செய்தார். திருமணமான இரு ஆண்டுகளில், சிறுமி தற்கொலை செய்த நிலையில், ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us