sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மனைவி சாவில் சந்தேகம் போலீசில் கணவர் புகார்

/

மனைவி சாவில் சந்தேகம் போலீசில் கணவர் புகார்

மனைவி சாவில் சந்தேகம் போலீசில் கணவர் புகார்

மனைவி சாவில் சந்தேகம் போலீசில் கணவர் புகார்


ADDED : ஜூலை 12, 2025 01:01 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த கணபதிப்பட்டியை சேர்ந்தவர் முருகன், 42, இவரது மனைவி கீதா, 35. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த, 20 நாட்களுக்கு முன், தம்பதியர் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் மதியம், 1:45 மணிக்கு வீட்டில் இருந்த கீதா, பூச்சி மருந்து குடித்துள்ளார். அவரை சிலர் மீட்டு மொரப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது கணவர் முருகன் அளித்த புகார்படி மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us