sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மக்கள் புகாரை உடனுக்குடன் தீர்வு காண ஐ.ஜி., அறிவுறுத்தல்

/

மக்கள் புகாரை உடனுக்குடன் தீர்வு காண ஐ.ஜி., அறிவுறுத்தல்

மக்கள் புகாரை உடனுக்குடன் தீர்வு காண ஐ.ஜி., அறிவுறுத்தல்

மக்கள் புகாரை உடனுக்குடன் தீர்வு காண ஐ.ஜி., அறிவுறுத்தல்


ADDED : டிச 05, 2024 07:12 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரிலுள்ள டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் மதியம், 3:30 மணிக்கு வந்த கோவை மேற்கு

மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், அரூர் சப்-டிவிஷனில் நடந்த குற்ற சம்பவங்கள், கைது செய்யப்பட்ட-வர்கள் விபரம், தலைமறைவாக உள்ள

குற்றவாளிகள், மேலும் பழைய வழக்குகளின் நிலை ஆகியவை குறித்து கேட்டறிந்தார். வழக்கு

விசாரணைகளை விரைந்து முடிக்கவும், மக்களின் புகார்க-ளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும்

அறிவுறுத்தினார். ஆய்வை முடித்து கொண்டு ஐ.ஜி., செந்தில்குமார் இரவு, 7.00 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.

ஆய்வின் போது, தர்மபுரி எஸ்.பி., மகேஸ்-வரன், டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us