ADDED : மார் 01, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்,:ஓசூர்
மாநகராட்சி, 27வது வார்டு சானசந்திரம் பகுதியில், சட்டமன்ற
உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பில்
புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தை, தி.மு.க., -
எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர், மக்களின்
பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தனர்.
இதில், தி.மு.க., மாவட்ட
துணைச் செயலாளர் முருகன், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, சூளகிரி வடக்கு
ஒன்றிய செயலாளர் நாகேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

