sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கி. கிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் தற்காலிக வேலைநிறுத்தம்

/

கி. கிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் தற்காலிக வேலைநிறுத்தம்

கி. கிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் தற்காலிக வேலைநிறுத்தம்

கி. கிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் தற்காலிக வேலைநிறுத்தம்


ADDED : அக் 03, 2024 01:32 AM

Google News

ADDED : அக் 03, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கி. கிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும்

தொழிற்சாலைகள் தற்காலிக வேலைநிறுத்தம்

கிருஷ்ணகிரி, அக். 3-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

சிறு குறு தொழில்கள் பிரிவில் இத்தொழிற்சாலைகளை நடத்துவதில், வங்கி கடன் வட்டிவிகிதம் உயர்வு, போலி பில்கள், மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் பெரும் சிரமம் ஏற்படுவதாக கிருஷ்ணகிரி கிரானைட் சிறு குறு தொழில்சங்கத்தினர் கூறினர். இது குறித்து கடந்த, 30ல் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பர்கூர், அச்சமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 150க்கும் மேற்பட்ட கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் தற்காலிக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us