sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

19 குழந்தைகளுக்கு கன்யா பூஜை

/

19 குழந்தைகளுக்கு கன்யா பூஜை

19 குழந்தைகளுக்கு கன்யா பூஜை

19 குழந்தைகளுக்கு கன்யா பூஜை


ADDED : அக் 03, 2025 01:31 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், தமிழ்நாடு பிராமணர் சங்க ஓசூர் கிளை தாம்பிராஸ் சார்பில், விஜயதசமியை முன்னிட்டு ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ, 100 அடி சாலையிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயணன் பாலமணிகண்டன் கோவிலில், உலக நன்மை வேண்டியும், ஹிந்து சம்பிரதாயங்களை அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையிலும், 13 வயதிற்கு உட்பட்ட, 19 குழந்தைகளுக்கு நவராத்திரி கன்யா பூஜை நேற்று காலை நடந்தது.

நவராத்திரி என்றாலே அம்பிகையை வழிபடுகிறோம். கன்யா குழந்தைகளை அம்பிகையாக பாவித்து, 2ம் ஆண்டாக கன்யா பூஜை நடத்தப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு பிராமணர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஓசூர் கிளை தலைவர் நாகராஜன், மகளிரணி தலைவி ரோகிணி கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us