sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொழிலாளி பலி

/

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : டிச 31, 2025 06:25 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்-பள்ளி அருகே அரசனட்டி பாரதி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 60. கூலித்தொழி-லாளி; நேற்று முன்தினம் நண்பகல், 12:00 மணிக்கு, உளிவீரனப்பள்ளியில் உள்ள நஞ்சுண்-டாரெட்டி என்பவரது வீட்டின் முதல் தளத்தில் கட்-டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, முதல் தளத்திலிருந்து, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட சக தொழிலாளர்கள், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். மத்திகிரி இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us