தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சுமை துாக்கும் தொழிலாளி மாயம்

சுமை துாக்கும் தொழிலாளி மாயம்

சுமை துாக்கும் தொழிலாளி மாயம்


ADDED : ஆக 13, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் புதிய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் குருபி-ரசாத், 30. ஓசூர் பூ மார்க்கெட்டில் சுமை துாக்கும் தொழிலாளி-யாக பணியாற்றி வருகிறார்;

கடந்த, 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பூ மார்க்கெட்டிலிருந்து வெளியே சென்றவர், வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது மனைவி மகாலட்சுமி, 28, புகார் படி, ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us