sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது

/

அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது

அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது

அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது


ADDED : டிச 18, 2024 01:39 AM

Google News

ADDED : டிச 18, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி, டிச. 18-

சேலம் சிவாய நகரை சேர்ந்தவர் சங்கர், 62, ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். தற்போது தற்காலிக கண்டக்டராக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த, 16ல், சேலத்தில் இருந்து வேலுார் சென்ற பஸ்சில் கண்டக்டராக பணியில் இருந்தார். அப்போது ஊத்தங்கரை அடுத்த சின்ன குன்னத்துாரை சேர்ந்த சத்யராஜ், 33 என்ற தொழிலாளி மது போதையில் பஸ்சில் பயணித்தார். அவர், பஸ்சை உப்பாரப்பட்டியில் நிறுத்துமாறு கூறினார். அப்போது கண்டக்டர், இந்த பஸ் உப்பாரப்பட்டியில் நிற்காது, காரப்பட்டுவில் இறங்குமாறு கூறினார். இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில், சத்யராஜ், சங்கரை கையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கினார். இது குறித்து சங்கர் அளித்த புகார்படி, ஊத்தங்கரை போலீசார் சத்யராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us