sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆக்கிரமிப்பில் போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் திணறும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்

/

ஆக்கிரமிப்பில் போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் திணறும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்

ஆக்கிரமிப்பில் போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் திணறும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்

ஆக்கிரமிப்பில் போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் திணறும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்


ADDED : ஜூலை 14, 2025 03:44 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நேற்று வாரச்-சந்தை கூடியது. இதற்காக வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்த கோழி, பசு கன்றுகள், காய்கறிகளை, வாரச்சந்தை வளாகத்திற்குள் எடுத்துச் சென்று விற்பனை செய்யாமல், தர்மபுரி- - திருப்பத்துார் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தும், அருகே போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலும் பொருட்களை வைத்துக் கொண்டும் வியாபாரம் செய்தனர். இதனால், நெடுஞ்சாலையில் வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல முடியாமலும், பயணிகளை ரோட்டிலேயே இறக்கி ஏற்றும் சென்றும் வந்தது. இதனால் பய-ணிகள் தங்கள் ஊருக்கு செல்லும் பஸ்களை கண்டறிந்து ஏற மிகவும் அவதிக்கு ஆளாகினர். வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்-பட்டனர்.

வாரந்தோறும் இது போன்று நடப்பது குறித்து, அப்பகுதி பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் அதிகாரிகளிடம் பல-முறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பஸ் ஸ்டாண்ட், திருப்-பத்துார்- - தர்மபுரி மாநில நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வியா-பாரம் செய்வோரை, சந்தை வளாகத்திற்குள் சென்று, வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us