sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு

/

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு


ADDED : ஆக 14, 2025 01:51 AM

Google News

ADDED : ஆக 14, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம், பென்னாகரத்தை அடுத்த செங்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட, சின்னப்பளத்துார், பெரியப்பளத்துார், செங்கனுார் கிராமங்களில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி நடந்தது.

புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது, 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதவர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு கற்பிக்க தன்னார்வலர்களை கொண்டு, நடத்தப்படும் திட்டம்.

இதில் கல்லாதவர்களை அடையாளம் காண, செங்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபள்ளத்துார், பெரியப்பள்ளத்துார், செங்கனுார் ஆகிய குடியிருப்புகளில் கல்லாதவர் கணக்கெடுப்பானது தலைமையாசிரியர் பழனி தலைமையில் நடந்தது.

ஆசிரியர் பயிற்றுனர் இளங்கோவன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர், தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

இப்பகுதிகளில் கல்லாதவர்கள் இனம் காணப்பட்டு தன்னார்வலர்கள் கொண்டு புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது, தன்னார்வலர்கள் மூலம் தொடங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us