/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதிய தார்ச்சாலை பணி: எம்.எல்.ஏ., பூமி பூஜை
/
புதிய தார்ச்சாலை பணி: எம்.எல்.ஏ., பூமி பூஜை
ADDED : நவ 01, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அகசிப்பள்ளி பஞ்., கிட்டம்பட்டி கிராமத்தில், என்.எச்., சாலையில் இருந்து கொய்யாங்கொட்டாய் கிராமம் வரை, 1,450 மீட்டருக்கு, 79.39 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கான பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அப்போது அப்பகுதி மக்கள், இங்கு குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தெருவிளக்கு அமைக்க வேண்டும். சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். பணிகளை விரைந்து நிறைவேற்றி தருவதாக, எம்.எல்.ஏ., வாக்குறுதி அளித்தார்.

