/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதிக மது போதையில் வடமாநில தொழிலாளி பலி
/
அதிக மது போதையில் வடமாநில தொழிலாளி பலி
ADDED : அக் 06, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை: பீஹார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களான அணில்குமார், 27, சுனேத்குமார், 25, ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்க-னிக்கோட்டை அருகே வைசூர் அக்ரஹாரம் பகுதியிலுள்ள தனியார் பால் டைரியில் பணியாற்றி வந்தனர்.
நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்த அணில்குமார் மயங்-கினார். அவரின் தம்பி சுனேத்குமார், அண்ணனை மீட்டு தேன்க-னிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்-கிருந்து மேல்சிகிச்சைக்காக, தேன்கனிக்கோட்டை அரசு மருத்து-வமனைக்கு செல்லும் வழியில் அணில்குமார் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.