sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அதிக மது போதையில் வடமாநில தொழிலாளி பலி

/

அதிக மது போதையில் வடமாநில தொழிலாளி பலி

அதிக மது போதையில் வடமாநில தொழிலாளி பலி

அதிக மது போதையில் வடமாநில தொழிலாளி பலி


ADDED : அக் 06, 2025 04:00 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: பீஹார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களான அணில்குமார், 27, சுனேத்குமார், 25, ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்க-னிக்கோட்டை அருகே வைசூர் அக்ரஹாரம் பகுதியிலுள்ள தனியார் பால் டைரியில் பணியாற்றி வந்தனர்.

நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்த அணில்குமார் மயங்-கினார். அவரின் தம்பி சுனேத்குமார், அண்ணனை மீட்டு தேன்க-னிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்-கிருந்து மேல்சிகிச்சைக்காக, தேன்கனிக்கோட்டை அரசு மருத்து-வமனைக்கு செல்லும் வழியில் அணில்குமார் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us