sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டூவீலரில் குட்கா கடத்தல் வட மாநில வாலிபர் கைது

/

டூவீலரில் குட்கா கடத்தல் வட மாநில வாலிபர் கைது

டூவீலரில் குட்கா கடத்தல் வட மாநில வாலிபர் கைது

டூவீலரில் குட்கா கடத்தல் வட மாநில வாலிபர் கைது


ADDED : ஜூலை 14, 2025 03:48 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி மேம்பாலம் அருகே, சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டி.வி.எஸ்., ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியில் இருந்து ஓசூர் பேகேப்பள்ளிக்கு தடை செய்யப்-பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது.

இதனால், ஓசூர் பேகேப்பள்ளியில் மளிகைக்கடை நடத்தி வரும், அசாம் மாநிலத்தை சேர்ந்த ஷமீம் அகமது, 19, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 15,220 ரூபாய் மதிப்புள்ள, 17 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை ஜாமினில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us