/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வால்வு உடைந்து வெளி யே றிய ஒகே னக்கல் குடிநீர்; சாலையில் வீணாக ஓடி யதால் மக்கள் அதிர்ச்சி
/
வால்வு உடைந்து வெளி யே றிய ஒகே னக்கல் குடிநீர்; சாலையில் வீணாக ஓடி யதால் மக்கள் அதிர்ச்சி
வால்வு உடைந்து வெளி யே றிய ஒகே னக்கல் குடிநீர்; சாலையில் வீணாக ஓடி யதால் மக்கள் அதிர்ச்சி
வால்வு உடைந்து வெளி யே றிய ஒகே னக்கல் குடிநீர்; சாலையில் வீணாக ஓடி யதால் மக்கள் அதிர்ச்சி
ADDED : ஆக 06, 2024 08:46 AM
ஓசூர்: ஓசூரில், ஒகே னக்கல் குடிநீர் பல அடி துாரத் திற்கு பீய்ச்சி அடித்து, சாலையில் பெருக் கெ டுத்து ஓடி வீணானது.ஓசூர் அருகே பாகலுார், பேரிகை, அத் தி முகம், கும் மளம் சுற் றுப் புற கிரா மங் க-ளுக்கு ஒகே னக்கல் கூட்டு குடிநீர் வினி யோ கத் திற்கு, சாலை யோரம் குழாய் பதிக் கப் பட் டுள் ளது.
பாகலுார் சாலை யி லுள்ள மாந க ராட்சி அலு வ லகம் அருகே, ஒகே னக்கல் கூட்டு குடிநீர் கேட் வால்வு உள் ளது. அதில் நேற்று மதியம் கற்கள் அடைத்ததால் உடைப்பு ஏற் பட்டு, 12 அடி உய ரத் திற்கும் மேல் ஒகே-னக்கல் குடிநீர் பீய்ச்சி அடித்து, பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளி யே றி யது. பாகலுார் சாலையில் பெருக் கெ டுத்து ஓடிய நீரை பார்த்து, வாகன ஓட் டிகள் அதிர்ச் சி ய டைந் தனர். தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய அதி கா ரிகள், உட ன-டி யாக தண்ணீர் வினி யோ கத்தை நிறுத் தினர். ஆனாலும், ஒரு மணி நேரத்-திற்கும் மேலாக குடிநீர், சாலையில் வீணாக ஓடி யது.ஓசூர் மாந க ராட்சி பகு தி களில் குடிநீர் தட் டுப் பாடால் மக்கள் பல போராட்-டங்கள் நடத்தி வரு கின் றனர். மாந க ராட் சி யி லுள்ள, 45 ல், 15 வார் டு க ளுக்கு மட் டுமே ஒகே னக்கல் குடிநீர் வினி யோகம் செய்ய முடி கி றது. கிரா மங் க-ளுக்கும் ஒகே னக்கல் குடிநீர் முழு மை யாக கிடைக் க வில்லை. இந் நி லையில், ஓசூர் மாந க ராட்சி அலு வ லகம் அருகே, கிரா மங் க ளுக்கு செல்லும் ஒகே னக்கல் கூட்டு குடிநீர் வால்வில் உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணா னது, மக் களை அதிர்ச் சி ய டைய செய் துள் ளது.