sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முன்னாள் சென்ற வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்

/

முன்னாள் சென்ற வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்

முன்னாள் சென்ற வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்

முன்னாள் சென்ற வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்


ADDED : மே 19, 2024 02:55 AM

Google News

ADDED : மே 19, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: சென்னை அம்பத்துாரை சேர்ந்தவர் குப்புராஜ், 60, தனியார் நிறுவன மேலாளர். இவர் கடந்த, 17ல், அதே பகுதியை சேர்ந்த தன் நண்பர்கள் ரகுநாதன், 55, ராஜ்குமார், 53, அவரது, 14வயது மகன், மிலன்குமார், 32 ஆகியோருடன் மாருதி ஸ்விப்ட் காரில் ஓசூர் நோக்கி சென்றுள்ளனர்.

காரை, ராஜ்குமார் ஓட்டியுள்ளார். காலை, 10:00 மணியளவில் பேரண்டப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி- - ஓசூர் சாலையில் சென்ற போது, முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ரகுநாதன் இறந்தார். மற்ற நால்வரும் படுகாயமடைந்த நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us