sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி

/

அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி

அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி

அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி


ADDED : செப் 26, 2024 01:46 AM

Google News

ADDED : செப் 26, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில், நேற்று அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால், மக்கள் அவ-திக்கு ஆளாகினர்.தர்மபுரி மாவட்டம், அரூரில் கச்சேரிமேடு, திரு.வி.க., நகர், கோவிந்தசாமி நகர், 4 ரோடு, முருகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை, 6:00 மணி முதல், அடிக்கடி மின் தடை ஏற்பட்டது.

அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பேக்கரியில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், காலை நேர மின்தடையால் இல்லத்தரசிகள் மற்றும் பொது-மக்கள் அவதிக்கு

ஆளாகினர். கடந்த வாரமும் இதேபோல் அடிக்-கடி மின்தடை ஏற்பட்டது. எனவே, முறையாக மின்சாரம் வழங்க, மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க, பொது-மக்கள் வேண்டுகோள்

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us