sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தென்பெண்ணையில் வெள்ளம் ஆபத்தை உணராத மக்கள்

/

தென்பெண்ணையில் வெள்ளம் ஆபத்தை உணராத மக்கள்

தென்பெண்ணையில் வெள்ளம் ஆபத்தை உணராத மக்கள்

தென்பெண்ணையில் வெள்ளம் ஆபத்தை உணராத மக்கள்


ADDED : மே 21, 2025 01:27 AM

Google News

ADDED : மே 21, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து நேற்று, 4,208 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட, 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றகரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை பொருட்

படுத்தாமல் போச்சம்பள்ளி அடுத்த, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கோவில் திருவிழாக்களில் பங்கேற்க காப்புகட்டும் பக்தர்கள் மற்றும் ஈமச்சடங்கு நடத்துவோர் என, 100க்கும் மேற்பட்டோர் ஆபத்தை உணராமல் ஆற்றில்

நீராடினர்.






      Dinamalar
      Follow us