sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பைக் மீது பஸ் மோதியதில் பிளஸ் 1 மாணவர் சாவு

/

பைக் மீது பஸ் மோதியதில் பிளஸ் 1 மாணவர் சாவு

பைக் மீது பஸ் மோதியதில் பிளஸ் 1 மாணவர் சாவு

பைக் மீது பஸ் மோதியதில் பிளஸ் 1 மாணவர் சாவு


ADDED : அக் 09, 2025 03:02 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தனியார் பள்ளி பஸ் மோதியதில், பிளஸ் 1 மாணவர் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நல்லுாரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் இந்திரேஷ், 18. அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, நல்லுார் - ஓசூர் சாலையில், 'பல்சர்' பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றார்.

சித்தனப்பள்ளியில் உள்ள பீஸ் வேலி தனியார் லே - அவுட் அருகே சென்றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த, சித்தார்த் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பஸ், பைக் மீது மோதியது.

இதில் துாக்கி வீசப்பட்ட மாணவர் இந்திரேஷ் படுகாயமடைந்து, ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். நல்லுார் போலீசார், ஓசூர் அலச நத்தம் பகுதியை சேர்ந்த டிரைவர் பாப்பையா, 51, என்பவர், தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us