sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுமியை மணந்த தொழிலாளி உள்பட 5 பேர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு

/

சிறுமியை மணந்த தொழிலாளி உள்பட 5 பேர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு

சிறுமியை மணந்த தொழிலாளி உள்பட 5 பேர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு

சிறுமியை மணந்த தொழிலாளி உள்பட 5 பேர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு


ADDED : மே 29, 2025 01:58 AM

Google News

ADDED : மே 29, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :ஈரோட்டில், சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட ஐந்து பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு, சங்கு நகர் முதல் வீதியை சேர்ந்த சையது முஸ்தபா மகன் சைமு, 24; கூலி தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை அவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். பரிசோதனைக்காக சிறுமி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியின் வயதை அறிந்த மருத்துவ நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஈரோடு மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தி சைமு, அவரது தந்தை சையது முஸ்தபா, 50, தாய் பாத்திமா, 40 மற்றும் சிறுமியின் தாய், தந்தை என மொத்தம் ஐந்து பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us