sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண் கடத்திய லாரி பறிமுதல் இருவர் மீது போலீசார் வழக்கு

/

மண் கடத்திய லாரி பறிமுதல் இருவர் மீது போலீசார் வழக்கு

மண் கடத்திய லாரி பறிமுதல் இருவர் மீது போலீசார் வழக்கு

மண் கடத்திய லாரி பறிமுதல் இருவர் மீது போலீசார் வழக்கு


ADDED : ஏப் 03, 2024 02:13 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன் தினம் கனமூர் பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அதிகாரிகள் புகார்படி, பர்கூர் போலீசார், லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் வேலன், 25 மற்றும் லாரி உரிமையாளருமான சரவணன், 38, ஆகிய இருவர் மீது

வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us