/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மண் கடத்திய லாரி பறிமுதல் இருவர் மீது போலீசார் வழக்கு
/
மண் கடத்திய லாரி பறிமுதல் இருவர் மீது போலீசார் வழக்கு
மண் கடத்திய லாரி பறிமுதல் இருவர் மீது போலீசார் வழக்கு
மண் கடத்திய லாரி பறிமுதல் இருவர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஏப் 03, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று
முன் தினம் கனமூர் பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில்
நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மண் கடத்த முயன்றது
தெரிந்தது. இது குறித்து அதிகாரிகள் புகார்படி, பர்கூர் போலீசார்,
லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் வேலன், 25 மற்றும் லாரி
உரிமையாளருமான சரவணன், 38, ஆகிய இருவர் மீது
வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

