sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெல்ட் அறுந்து விழுந்து தனியார் ஊழியர் காயம்

/

பெல்ட் அறுந்து விழுந்து தனியார் ஊழியர் காயம்

பெல்ட் அறுந்து விழுந்து தனியார் ஊழியர் காயம்

பெல்ட் அறுந்து விழுந்து தனியார் ஊழியர் காயம்


ADDED : ஆக 02, 2025 01:23 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ராஜி, 20. இவர் வேப்பனஹள்ளி அருகே, அலேகுந்தாணியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த, 30ல், இவர் வேலை செய்து கொண்டிருந்த போது, இயந்திரத்தின் பெல்ட் ஒன்று அறுந்து ராஜி மீது விழுந்தது. இதில், படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us