sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பணம் பறித்தவருக்கு 'காப்பு'

/

பணம் பறித்தவருக்கு 'காப்பு'

பணம் பறித்தவருக்கு 'காப்பு'

பணம் பறித்தவருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 16, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர் தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் வாசிம் அக்ரம், 35. கடந்த, 13ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, ராஜகணபதி நகரிலுள்ள சுடுகாட்டு பகுதியை கடந்து சென்ற போது, அங்கிருந்த ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி, வாசிம் அக்ரமிடமிருந்து, 5,000 ரூபாயை பறித்து சென்றார். அவர் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரித்தனர்.

இதில், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி பசவராஜ், 34, என்பவர், பணத்தை பறித்து சென்றது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us