sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

150 சிறு குறு விவசாயிகளுக்கு புல் அறுக்கும் கருவி வழங்கல்

/

150 சிறு குறு விவசாயிகளுக்கு புல் அறுக்கும் கருவி வழங்கல்

150 சிறு குறு விவசாயிகளுக்கு புல் அறுக்கும் கருவி வழங்கல்

150 சிறு குறு விவசாயிகளுக்கு புல் அறுக்கும் கருவி வழங்கல்


ADDED : டிச 13, 2025 05:27 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 150 சிறு, குறு விவசாயிகளுக்கு, புல் அறுக்கும் கருவிகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில், மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில், 150 சிறு, குறு விவசாயிகளுக்கு மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள், 50 சதவீத மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதி-யழகன், கருவிகளை வழங்கி பேசியதாவது:கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தீவன அபிவிருத்தி

திட்டத்தில், தீவன விரயத்தை குறைக்கவும், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மேம்

பாட்டிற்காகவும், 50 சதவீத மானியத்தில், தலா, 25,935 ரூபாய் மதிப்பில், 150 சிறு, குறு விவசாயிகளுக்கு, 19.45 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்சாரத்தில் இயங்கும் நவீன புல் அறுக்கும் கருவிகள் வழங்கப்

பட்டுள்ளது.

இவ்வாறு பேசினார்.

கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளவ-ரசன், துணை இயக்குனர் ராமகிருஷ்ணன், உதவி இயக்குனர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us