sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'

/

சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'

சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'

சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'


ADDED : ஆக 15, 2025 02:30 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், மத்திகிரி அடுத்த மிடிகிரிப்பள்ளியை சேர்ந்தவர் ராதம்மா, 35. அதே பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன், 42. உறவினர்களான இவர்களுக்குள், அவர்களது பூர்வீக வீட்டை பிரிப்பதில் தகராறு இருந்துள்ளது. ராதம்மாவை வீட்டை காலி செய்யக்கூறி எல்லப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சிலருடன் வந்த அவர், ராதம்மாவை தாக்கியுள்ளார். புகார் படி மத்திகிரி போலீசார், ராதம்மாமை தாக்கிய எல்லப்பன், சோமசேகர், 40, நீலம்மாள், 52, அரவிந்த், 23, ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us