sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மத்துாரில் சாலைமறியல்

/

மத்துாரில் சாலைமறியல்

மத்துாரில் சாலைமறியல்

மத்துாரில் சாலைமறியல்


ADDED : டிச 03, 2024 07:10 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று மத்துார்

ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி-யது. ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும் கோடி

பகுதியில் ஆக்கிர-மிப்புகள் உள்ள நிலையில், வேறு பகுதியில் தண்ணீரை

வெளி-யேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மத்துார் ஏரியில் இருந்து

வெளியேறிய நீர், அம்பேத்கர் காலனிக்குள் வருவதால், கோடி பகுதியில் உள்ள

ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக நீரை வெளியேற்றக் கோரி அப்பகுதி மக்கள்

மத்துாரில், கிருஷ்ண-கிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

போராட்-டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி

கலைந்து போகச்செய்தனர்.






      Dinamalar
      Follow us