தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மத்துாரில் சாலைமறியல்

மத்துாரில் சாலைமறியல்

மத்துாரில் சாலைமறியல்


ADDED : டிச 03, 2024 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2024 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று மத்துார்

ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி-யது. ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும் கோடி

பகுதியில் ஆக்கிர-மிப்புகள் உள்ள நிலையில், வேறு பகுதியில் தண்ணீரை

வெளி-யேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மத்துார் ஏரியில் இருந்து

வெளியேறிய நீர், அம்பேத்கர் காலனிக்குள் வருவதால், கோடி பகுதியில் உள்ள

ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக நீரை வெளியேற்றக் கோரி அப்பகுதி மக்கள்

மத்துாரில், கிருஷ்ண-கிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

போராட்-டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி

கலைந்து போகச்செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us