sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளி, கல்லுாரி மாணவியர் மாயம்

/

பள்ளி, கல்லுாரி மாணவியர் மாயம்

பள்ளி, கல்லுாரி மாணவியர் மாயம்

பள்ளி, கல்லுாரி மாணவியர் மாயம்


ADDED : ஆக 23, 2024 04:54 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் யேஷ்கா, 21, இரண்-டாமாண்டு கல்லுாரி மாணவி. கடந்த, 19ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர் காவேரிப்பட்டணம் போலீசில் புகாரளித்தனர். அதில், காரிமங்க-லத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் மீது சந்தேகம் இருப்ப-தாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

சூளகிரியை சேர்ந்தவர், 16 வயது பிளஸ் 1 மாணவி. கடந்த, 20 முதல் அவரை காணவில்லை. இது குறித்து பெற்றோர் சூளகிரி போலீசில் புகார் செய்தனர். அதில் மாரண்டப்பள்ளியை சேர்ந்த வினோத், 21 என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us