sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

/

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்


ADDED : நவ 17, 2025 03:34 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 800க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள், விவசா-யிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

அதேபோல், ஆடு-களை வாங்க கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலி-ருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். அதிகாலை முதல், ஆடுகள் வியாபாரம் மந்தமாக நடந்தது. வியாபாரத்திற்கு கொண்டு வரப்-பட்ட ஆடுகள் விற்பனையாகாமல், நேற்று காலை, 11:00 மணி வரை மந்தநிலையில் இருந்தது. இதனால் போச்சம்பள்ளி வாரச்-சந்தையில், 20 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல், விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகளுடன் விவசாயிகள், வியாபாரிகள் திரும்பிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us