sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் கோரி போராட்டம்

/

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் கோரி போராட்டம்

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் கோரி போராட்டம்

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் கோரி போராட்டம்


ADDED : ஆக 21, 2024 06:16 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

சி.ஐ.டி.யூ., மத்திய அமைப்பு திட்டத்தலைவர் துரை தலைமை வகித்தார். இதில், பிரிவுக்கு, 2 பேரை ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து, நேரடி தினக்கூலி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக சம்பளம் இன்றி பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தினக்கூலியாக, 380 ரூபாய் வாரியமே நேரடியாக வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us