sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் தமிழ் பேரவை துவக்க விழா

/

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் தமிழ் பேரவை துவக்க விழா

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் தமிழ் பேரவை துவக்க விழா

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் தமிழ் பேரவை துவக்க விழா


ADDED : டிச 15, 2025 07:34 AM

Google News

ADDED : டிச 15, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை இன்ஜினியரிங் கல்லுா-ரியில், 22ம் ஆண்டு தமிழ் பேரவை துவக்க விழா நடந்தது. பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் குமார் தலைமை வகித்தார்.

செயலாளர் மலர் முன்னிலை வகித்தார். இயக்-குனர் சுதாகரன், இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், அகப்பொறி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் திராவிட பிரேமா அறிமுக உரையாற்றினார். உதவி பேராசிரியர் அன்பு, தமிழ் பேரவை துணைத்தலைவர் முருகவேல் வரவேற்றனர்.

தமிழறிஞர் சீனிசம்பத், இசைத்தமிழின் இனிமை என்ற தலைப்பில் பேசினார். அப்போது, பனை ஓலைகளில் தவழ்ந்த தமிழ், இன்று கணிப்பொ-றிக்குள் நுழைந்து, செயற்கை நுண்ணறிவிற்குள் படர்ந்து, கால மாற்றத்திற்கு ஏற்ப தன்னை தகவ-மைத்து கொள்கிற தனித்திறம் வாய்ந்த மொழி-யாக விளங்குகிறது. தாய் மொழியை மறவாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, கடமை மாணவர்களுக்கு மிக அதிகம் இருக்கிறது

என்றார். உதவி பேராசி-ரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார். மாணவியர் சவுமியா, திலகவதி தொகுத்து வழங்கினர்.






      Dinamalar
      Follow us