sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'தி.மு.க., அரசு வாங்கிய கடனால் மக்கள் மீது அதிக வரிச்சுமை'

/

'தி.மு.க., அரசு வாங்கிய கடனால் மக்கள் மீது அதிக வரிச்சுமை'

'தி.மு.க., அரசு வாங்கிய கடனால் மக்கள் மீது அதிக வரிச்சுமை'

'தி.மு.க., அரசு வாங்கிய கடனால் மக்கள் மீது அதிக வரிச்சுமை'


ADDED : டிச 08, 2025 07:47 AM

Google News

ADDED : டிச 08, 2025 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், பாகலுார் ஹவுசிங் போர்டில் உள்ள மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாற்று கட்சியினர் இணையும் விழா

நேற்று நடந்தது. வி.சி.க., தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் முனிராஜ் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில்

தங்களை இணைத்து கொண்-டனர்.

மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, கட்-சியில் இணைந்தவர்களை சால்வை

அணிவித்து வரவேற்று பேசுகையில், ''தமிழகத்தில் கடந்த, 70 ஆண்டுகளில் வாங்கிய கடன், 5 லட்சம் கோடி ரூபாய்.

ஆனால் தற்போது, தி.மு.க., அரசு, நான்க‍ரை ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. கடன் சுமை

ஒவ்வொரு மக்களின் தலை மீதும் தான் விழும். இந்த கடனை தீர்க்க, மக்கள் மீது அதிக வரியை, தி.மு.க., அரசு விதித்து

வருகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us