sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செவிலியர் மாயம் போலீசில் புகார்

/

செவிலியர் மாயம் போலீசில் புகார்

செவிலியர் மாயம் போலீசில் புகார்

செவிலியர் மாயம் போலீசில் புகார்


ADDED : அக் 05, 2024 01:02 AM

Google News

ADDED : அக் 05, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செவிலியர் மாயம்

போலீசில் புகார்

ஊத்தங்கரை, அக். 5-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கதவணியை சேர்ந்தவர் மாது. இவரது மகள் சந்தியா, 19, டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு, திருப்பத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார்.

கடந்த, 1ம் தேதி காலை வேலைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. திருப்பத்தூர் அருகே உள்ள பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த மதன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக, ஊத்தங்கரை போலீசில் சந்தியாவின் தாயார் உமாராணி கொடுத்த புகார்படி, ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us