sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இரண்டு கோவில்களில் திருட்டு

/

இரண்டு கோவில்களில் திருட்டு

இரண்டு கோவில்களில் திருட்டு

இரண்டு கோவில்களில் திருட்டு


ADDED : ஜன 11, 2025 03:20 AM

Google News

ADDED : ஜன 11, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தட்ரஹள்ளி கிராமத்தில், கக்கு மாரியம்மன் கோவில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து, அதிலிருந்து ஒன்றேகால் பவுன் தாலி திருடிச் சென்றுள்ளனர். அதேபோல் கரியகவுண்டன்கொட்டாய் பகுதியில் உள்ள மாரியப்பன் கோவில் பூட்டை உடைத்து, மூன்று கிராம் தங்கத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்து, நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us