sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

துாத்துக்குடிக்கு கடத்த முயன்ற புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்

/

துாத்துக்குடிக்கு கடத்த முயன்ற புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்

துாத்துக்குடிக்கு கடத்த முயன்ற புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்

துாத்துக்குடிக்கு கடத்த முயன்ற புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்


ADDED : ஆக 30, 2025 01:10 AM

Google News

ADDED : ஆக 30, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர் வழியாக துாத்துக்குடிக்கு கடத்த முயன்ற, 86 கிலோ புகையிலை பொருட்கள், கர்நாடகா மாநில மதுபானங்களை, காருடன் போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

ஓசூர், சிப்காட் போலீசார், ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த போர்டு காரை நிறுத்தி சோதனையிட்டதில், 86 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு, 68,700 ரூபாய் ஆகும். அதே போல 36 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு, 2,880 ரூபாய்.

விசாரணையில் பெங்களூருவில் இருந்து புகையிலைபொருட்கள், கர்நாடகா மது வகைகளை வாங்கி துாத்து

குடிக்கு சென்று விற்பதற்காக கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து காரில் இருந்த துாத்துக்குடி மாவட்டம், கருக்கல்குளத்தை சேர்ந்த மணிகண்டன், 29, குருசாமி,23, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us