sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆற்றில் மணல் கடத்தல் டிராக்டர் டிரைவர் கைது

/

ஆற்றில் மணல் கடத்தல் டிராக்டர் டிரைவர் கைது

ஆற்றில் மணல் கடத்தல் டிராக்டர் டிரைவர் கைது

ஆற்றில் மணல் கடத்தல் டிராக்டர் டிரைவர் கைது


ADDED : ஜூலை 15, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், ஜெய்னுார் தென்பெண்ணை ஆற்றிலிருந்து நேற்று அதிகாலை டிராக்டர் ஒன்ற மணல் கடத்தி வந்தது. அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த நாகரசம்பட்டி போலீசார்,

அந்த டிராக்டரை நிறுத்தி விசாரித்தனர். அதில், மணலை கடத்தி வந்தது தெரிந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், நெடுங்கல் பகுதியை சேர்ந்த டிரைவர் அரவிந்தன், 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us