sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

/

காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி


ADDED : ஏப் 24, 2025 01:20 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பஸ் ஸ்டாண்டில், காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற 27 பேரை தீவிரவாதிகள் சுட்டு கொன்றதை கண்டித்தும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், கெலமங்கலம் மேற்கு ஒன்றிய, பா.ஜ., தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் நடந்தது

. மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், கெலமங்கலம், பா.ஜ., மூத்த நிர்வாகி ஆனந்த், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ஆனந்த் ரெட்டி, ராஜூ மற்றும் குர்ரப்பா, நாகபூஷ்ணம், தினேஷ், ரங்கநாத், ராமகிருஷ்ணன், மாதேஷ், சிவப்பா, ஒன்றிய துணை தலைவர் முனிராஜ், ஸ்ரீனிவாஸ், முனிராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us