sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பதற்றமான 209 ஓட்டுச்சாவடிகள்; 1,228 கேமரா மூலம் கண்காணிப்பு

/

பதற்றமான 209 ஓட்டுச்சாவடிகள்; 1,228 கேமரா மூலம் கண்காணிப்பு

பதற்றமான 209 ஓட்டுச்சாவடிகள்; 1,228 கேமரா மூலம் கண்காணிப்பு

பதற்றமான 209 ஓட்டுச்சாவடிகள்; 1,228 கேமரா மூலம் கண்காணிப்பு


ADDED : ஏப் 19, 2024 06:51 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியிலுள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகள், கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சரயு தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தல் இன்று (19ம் தேதி) நடக்கிறது. கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியிலுள்ள, 1,888 ஓட்டுச்சாவடிகளில், ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில், 36, பர்கூர், 34, கிருஷ்ணகிரி, 55, வேப்பனஹள்ளி, 15, ஓசூரில், 55 என மொத்தம், 208 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவ‍ை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 114 நுண்பார்வையாளர்கள் மற்றும், 1,228 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்'' என்றார்.






      Dinamalar
      Follow us