sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

15 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது

/

15 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது

15 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது

15 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது


ADDED : ஆக 30, 2025 01:09 AM

Google News

ADDED : ஆக 30, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மாநில எல்லை பகுதியான ஜூஜூவாடி சோதனை சாவடியில் மதுவிலக்கு மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். பஸ்சில் பயணித்த மதுரையை சேர்ந்த, வேல்ராஜ், 24, தினேஷ்ராஜ், ௦௯23, ஆகியோர் 7 மூட்டைகளில், 15 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல்செய்தனர்.

விசாரணையில், ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கஞ்சாவை வாங்கிக் கொண்டு, பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பெங்களூரு வந்து, அங்கிருந்து சேலம் வழியாக மதுரை செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us