sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த இருவருக்கு 'காப்பு

/

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த இருவருக்கு 'காப்பு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த இருவருக்கு 'காப்பு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த இருவருக்கு 'காப்பு


ADDED : டிச 19, 2025 06:46 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஓசூர்: ஊத்தங்கரை எஸ்.ஐ., மோகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் அருகில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு நின்ற திருவண்ணாமலை மாவட்டம், கட்-டமடுவை சேர்ந்த நாகராஜ், 54, என்பவர் பொதுமக்-களுக்கு தொல்லை தரும் வகையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அவரை எச்சரித்தும் செல்லவில்லை. போலீசார் அவரை கைது செய்-தனர்.

அதேபோல, ஓசூர் டவுன் எஸ்.ஐ., ஜோதி மற்றும் போலீசார், சானசந்திரம் பகுதியில் ரோந்து சென்-றனர். அங்கு, காந்தி நகரை சேர்ந்த சக்திவேல், 19, என்பவர் அப்பகுதியில் இருந்தவர்களிடம் தக-ராறில் ஈடுபட்டார். அவரை, போலீசார் கைது செய்-தனர். சக்திவேல் மீது ஓசூர் டவுன் போலீசில் ஏற்க-னவே, 5 அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us