sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளி மாணவி உட்பட இருவர் மாயம்

/

பள்ளி மாணவி உட்பட இருவர் மாயம்

பள்ளி மாணவி உட்பட இருவர் மாயம்

பள்ளி மாணவி உட்பட இருவர் மாயம்


UPDATED : நவ 07, 2024 03:00 PM

ADDED : நவ 06, 2024 01:16 AM

Google News

UPDATED : நவ 07, 2024 03:00 PM ADDED : நவ 06, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர், 15 வயது சிறுமி; அம்மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கிறார்; மாஸ்தி பகுதியை சேர்ந்த பாலாஜி, 25, என்பவர் மாணவியை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த மாணவியின் தாய், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சுண்டகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டில் மாணவியை தங்க வைத்தார். கடந்த மாதம், 21 காலை, 10:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் அவரது தாய் கொடுத்த புகாரில், பாலாஜி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர், 17 வயது சிறுவன்; சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்; நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு, தனது தாயுடன் ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த சிறுவன், பஸ்சில் ஏறும் போது மாயமானார். ஓசூர் டவுன் போலீசில் அவரது தாய் கொடுத்த புகார்படி, போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us